கேள்வி 6 : அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கான எமது கடமை என்ன? அவற்றிற்கு நன்றி செலுத்துவது எவ்வாறு?

பதில் - எமது நாவால் அவனை போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்துவதே அவ்வருள்களுக்கு நாம் செய்யும் கடமையாகும், ஏனென்றால் அவனுக்கு மாத்திரமே அதன் சிறப்பு இருக்கிறது, மேலும் அவனால் தரப்பட்டுள்ள அருள்களினால் அவனுக்கு மாறு செய்யாது அவற்றை அவன் திருப்தியுரும் செயற்பாடுகளில் பயன்படுத்துதல் வேண்டும்.

Share